ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

 

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசு வது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதாகும்.   

                        (9.2.1936, குடிஅரசு)

No comments:

Post a Comment