நாள்: 27.12.2020 ஞாயிறு காலை 10 மணி
இடம்: அர.சிங்காரவேலு இல்லம், எண். 27/3/2. 2ஆவது தெரு, வி.வி.நகர் (பூம்புகார் நகர்), கொளத்தூர், சென்னை-600099.
தலைமை: பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை
முன்னிலை: ச.இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்)
தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்)
தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)
கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்)
நினைவேந்தல் பேருரை (காணொலி மூலமாக)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
உரையாற்றுவோர்:
வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழக பிரச்சார செயலாளர்)
வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)
வழக்குரைஞர் சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்ட தலைவர்)
நன்றியுரை: ப.கோபால கிருட்டிணன்
(தலைவர், செம்பியம் திராவிடர் கழகம்)
வருகை விழைவோர்: சி.சரோஜினி (மனைவி)
மற்றும் சி.அன்புச்செல்வன், சி.அன்பழகன் (மகன்கள்)
No comments:
Post a Comment