குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 30, 2021

குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

 31.1.2021 ஞாயிற்றுக்கிழமை

குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

குடந்தை: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மாளிகை குடந்தை * வரவேற்புரை: பெரியார் தினேஷ் (குடந்தை மாவட்ட  இளைஞரணி துணைத் தலைவர்) * தலைமை: பொறியாளர் .சிவக்குமார் (குடந்தை மாவட்ட  இளைஞரணி தலைவர்) * முன்னிலை: லெனின் பாஸ்கர் (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்). வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ராஜகிரி கோ.தங்கராசு (கழக காப்பாளர்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்), நெய்வேலி வெ.ஜெயாமன் (கழக காப்பாளர்) * நன்றியுரை: .திராவிடகார்த்திக் (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * இவண்: குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி * வேண்டல்: நிகழ்ச்சியில் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம். கழக தற்போதைய வெளியீடான - "திராவிடப் பொழில்" காலாண்டு இதழுக்குரிய ஆண்டு சந்தா ரூ. 800அய் கழக துணைத் தலைவரிடம் வழங்கி சந்தாதாரராகிட வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment