28.2.2021 ஞாயிற்றுக்கிழமை
திருவள்ளூர்
மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் “திராவிடம் வெல்லும்“ சிறப்பு கூட்டம்
மேல்திருத்தணி:
காலை 11.00 மணி *இடம்: ஜேபிஆர்.மினி மஹால், மேல்திருத்தணி *இசை நிகழ்ச்சி:
கலைமாமணி ந.பன்னீர்செல்வம் குழுவினர் *தலைமை: க.ஏ.மோகனவேலு
(மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: கி.எழில் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * தொடக்கவுரை:
பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு
செயலாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர்
அதிரடி க.அன்பழகன் (மாநில
கிராம பிரச்சார குழு அமைப்பாளர்) * நன்றியுரை: செ.வில்சன்குமார்.
செங்கற்பட்டு
மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும் “திராவிடம் வெல்லும்“ சிறப்புக்கூட்டம்
செங்கற்பட்டு:
மாலை 5.00 மணி * இடம்: புத்தர்
அரங்கம், செங்கற்பட்டு (சாவி மஹால் எதிரில்) * வரவேற்புரை: நா.வீரமணி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தலைமை: அ.செம்பியன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தசாமி (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: செங்கை
பூ.சுந்தரம் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர்
அதிரடி க.அன்பழகன் (மாநில
கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச்
செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: க.தனசேகரன் (நகர கழக தலைவர்)
திராவிடர்
கழகப் பொதுக்கூட்டம்
மணப்பாறை:
மாலை 6.30 மணி * இடம் : தந்தை
பெரியார் சிலை அருகில், மணப்பாறை * வரவேற்புரை: பி.சந்திரன் (நகர கழக பொருளாளர்) * தலைமை: ணிக்ஷீ.சி.எம்.எஸ்,ரமேஷ் (நகர செயலாளர்) * முன்னிலை: என்.கோவிந்தராஜன் (மாவட்ட தி.மு.க.
பொருளாளர்). கீதா ஆ.மைக்கேல்ராஜ் (நகர
தி.மு.க. செயலாளர்).
சி.ராமசாமி (ஒன்றிய தி.மு.க.
செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), துரை.காசிநாதன் (தி.மு.க.
தலைமைக் கழக சொற்பொழிவாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட
தலைவர்), மு.சேகர் (திராவிடர்
தொழிலாளர் அணி மாநில செயலாளர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ஆர்.பாலமுருகன் (தலைவர், ஒன்றிய திராவிடர் கழகம்) * கூட்ட அமைப்பு:
திராவிடர் கழகம், மணப்பாறை.
திராவிடர்
கழக மண்டல இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் வாழப்பாடியில் “திராவிடம் வெல்லும்“ சிறப்பு பொதுக்கூட்டம்
வாழப்பாடி:
மாலை 6.00 மணி * இடம்: வாழப்பாடி
பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: அமிர்தம்
சுகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட தலைவர்), வேல்முருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோபி.இமையவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), நீ.சேகர் (மாவட்ட
செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (மண்டல
தலைவர்), இரா.விடுதலைசந்திரன் (மண்டல செயலாளர்), அ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: தமிழ்மதி
சுரேஷ் (திராவிடர் மாணவர் கழகம்)
No comments:
Post a Comment