நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 12, 2021

நன்கொடை


 வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினை வில் வாழும் ஆம்பூர் வடசேரி து. செகதீசன் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாளை (12.02.2021) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ. 1000 நன்கொடை பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!

No comments:

Post a Comment