மனிதனை
மனிதன் தொடக்கூடாது; பார்க்கக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது
என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும்
உலகத்தில் வைத்துக் கொண் டிருப்பதானது அந்த
மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமானத்திற்குரியதன்றி
மேலான தன்மையுடையதாகுமா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’

No comments:
Post a Comment