காங்கிரஸ் கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண் அவர்கள், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.எம்.எச்.ஹசன் மவுலானா சார்பாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (30.3.2021) காலை சந்தித்துப் பயனாடை அளித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜோஷீவா ஜெரார்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆண்ட்டோ.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment