புதுடில்லி, மே5- இந்தியாவில் இதுவரை 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 78 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,41,299 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அய்சிஎம்ஆர் கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment