பெரியார் கேட்கும் கேள்வி! (326) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (326)

 

உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டு தான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment