பெரியார் கேட்கும் கேள்வி! (329) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (329)

அரசியல் இயக்கமும் முதலில் நாங்கள் இந்தியர்கள்;  பிறகுதான் பார்ப்பனர்கள் - பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கம்,  முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுவது எப்படி தவறாகும்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment