பெரியார் கேட்கும் கேள்வி! (333) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (333)

ஒருவர் சுயநலம் மற்றொருவர் சுய நலத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? ஒருவர் சுயநலம் மற்றவர் சுய நலத்துக்கு உதவக் கூடியதாகவும் இருந்தால் மிகவும் நலமுடையதாகமல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment