நேற்றைய (11.5.2021) ‘விடுதலை' 4 ஆம் பக்கம் கடைசிப் பத்தியில், ‘‘புதுச்சேரியைக் கண்ணெதிரே பார்த்த பிறகும்கூட தமிழக அ.தி.மு.க.வுக்குப் புத்தி வரவில்லையென்றால் அதன் அகால மரணத்தை யாரும் தடுக்க முடியாது'' என்று திருத்திப் படிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
தவறுக்கு வருந்துகிறோம்.
- (ஆ-ர்)
No comments:
Post a Comment