தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டக்கழக கலந்துரையாடல் கூட்டங்கள் காணொலி வழியாக நடத்தப்பட வேண்டுமென அறிவிக்கப் படுகிறது.
13.5.2021-ஓசூர்
14.5.2021-இராணிப்பேட்டை
15.5.2021-வேலூர்,
திருவள்ளூர்
16.5.2021-ஆத்தூர்
17.5.2021- தருமபுரி
18.5.2021-சேலம்
19.5.2021-கிருட்டினகிரி
20.5.2021-மேட்டூர்
21.5.2021-புதுக்கோட்டை,
அறந்தாங்கி
22.5.2021- திருப்பத்தூர்,
காஞ்சிபுரம்
23.5.2021-செங்கற்பட்டு,
செய்யாறு.
பொருள்-
1. தலைமைச்
செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல்,
2. உலகின்
ஒரேபகுத்தறிவு நாளேட்டை பரப்புதல்.
வேண்டல்:
நடைபெறும் நேரத்தை உறுதிசெய்வதுடன், மாநில,
மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், அனைத்து தோழர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
இணையவழி ID, PASSWORD தொடர்புக்கு, மாநில மாணவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
தோழமையுடன்:
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில. அமைப்பாளர்) ஊமை.செயராமன் (மாநில அமைப்புச்செயலாளர்) வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச்செயலாளர்)
திராவிடர்கழகம்.
No comments:
Post a Comment