நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

நன்கொடை

வடசென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர் களின் அன்னையார் கி.சரோஜா மறைவுற்ற முதலாமாண்டு நினைவு நாளாணீன நேற்று (9.5.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்நூறு வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

10.5.2021 அன்று தஞ்சாவூர் .ஸ்டாலினின் தந்தையார் தஞ்சை கா.மா.கு.வடுகநாதன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கினார். நன்றி!

 

No comments:

Post a Comment