பத்திரிகையாளரும் எழுத்தாளரும், பொதுவுடை மைச் சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் மறைந்ததை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவர்
எழுதிய கம்யூனிஸ்ட்டுகள் நேற்று - இன்று - நாளை என்ற நூல் பரவலாக மக்களிடம் சென்றடைந்தது. பழகுவதற்கு இனிய தோழர். அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.5.2021

No comments:
Post a Comment