பெரியார் கேட்கும் கேள்வி! (353) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 6, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (353)

காட்டுமிராண்டிக் காலச் சமூகமெல்லாம் முன்னேற்றமடைந்து, மறுமலர்ச்சி பெற்று வாழும் போது; சேர - சோழ - பாண்டியர்களின் ஆட்சிகளில் வாழ்ந்த நம் இனம்; அறிவுடன், வீரத்துடன் இருந்த நம் இனம் - ஏன் இன்னமும் இழிவு தரும் மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முறையில் இருக்கிறோம்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment