எங்களூர் வாய்க்காலில் நான்கு படித்துறைகள், பார்ப்பானுக்கு ஒன்று, அவனுக்கொன்று, இவனுக் கொன்று என்று இருந்தன. அவையெல்லாம் ஒன்றாக்கப்பட்டதே யாரால்? நாமன்றி வேறு எவரால்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment