பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல, கல்லடியும், செருப்படியும்பட்டுள்ளேன். மலத்தை முட்டைக்குள் போட்டு என் தலையில் உடைத்து இருக்கிறார்களா - இல்லையா? ஓட ஓட விரட்டப்பட்டவனல்லவா? இதற்கெல்லாம் பயந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment