தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை, ஜூன் 5 தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில்  மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment