பார்ப்பனரைத்
தவிர மற்றவர்கள் யாரும் அர்ச்சகர்கள் ஆகவே கூடாது - ஆமாம்! கோவிலில் அவாள் அடிக்கும் தனியுரிமைக் கொள்ளைக்கு ஆபத்து வந்துவிடுமே!
அனைத்து
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை யென்றால் பார்ப்பனர்களின் பார்வையில் அனைத்து மதத்தினரும் அர்ச்சகர்களாகக் கோருவதாம்!
ஹிந்து
மதத்தில் உள்ள பார்ப்பனர் அல்லா தாரானவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் கிடையாது - அவர்கள் எல்லாம் வேறு மதத்தவர்கள், பார்ப்பனர்கள்
மட்டும்தான் ஹிந்துக்கள் என்கிறது ‘துக்ளக்' கூட்டம். பார்ப்பனர்
அல்லாதார் எல்லாம்
ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுக என்கிறார்களா?
சிந்திக்க
வேண்டியவர்கள் சிந்திக்கட்டும்!

No comments:
Post a Comment