இப்பொழுது லஞ்சம் வாங்காதவன் தானே முட்டாள் என்ற நிலையிருக்கிறது? அயோக்கியத்தனம் செய்யாமல் ஒழுக்கத்துடன் ஒருவன் நடந்து வருவானானால், அவனை ஒரு பைத்தியம் என்று கருதுவதா? இந்த நாட்டில் இந்த அளவிற்கா எங்கும் ஒழுக்கம், நாணயம் கெட்டு சீரழிவது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment