ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ அவைகளை எல்லாம் மாற்றுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். நம் வாழ்வுக்கு எதிரியாக இருப்பவன் எவ்வளவு பெரிய வனாயினும், கடவுளேயாயினும், எத்தனைத் தத்துவம் கொண்டிருந்தாலும் பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment