'உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு' கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

'உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு' கருத்தரங்கம்

 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மேலாண்மை ஆய்வுகள் துறை மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து நடத்தும்

'உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பங்குகருத்தரங்கம்

தமிழர் தலைவர் தொடங்கி

வைத்து சிறப்புரை

நாள்: 30.10.2021

காலை 10 மணி

இடம்: பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை :

எஸ்.அண்ணாமலை,

மாநில பொதுச்செயலாளர், டிசம்பர் 3 இயக்கம்

தலைமை:

சாலை மாணிக்கம், டிசம்பர் 3 இயக்கம்

 கருத்தரங்கத்தை

தொடங்கி வைத்து சிறப்புரை

ஆசிரியர் கி.வீரமணி,

வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

கருத்தரங்க நோக்க உரை:

பேராசிரியர் டி.எம்.என். தீபக்

மாநில தலைவர், டிசம்பர் 3 இயக்கம் 

கருத்தரங்க தலைப்புகளும்,

உரை நிகழ்த்துவோரும்

இந்திய அரசியல் நடைமுறையில் உள்ளாட்சியின் முக்கியத்துவமும், பொறுப்பு, கடமை மற்றும் அதிகாரமும்: எஸ்.நந்தகுமார்,   தன்னாட்சி அமைப்புகளின் பொதுச் செயலாளர்

உள்ளாட்சி சட்டங்கள் : கே.எஸ்.துரைராசு,  செல்லமேஇதழ் மூத்த செய்தியாளர்

மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016:  உண்மைகளும், நடைமுறைகளும்: ஆர்.பிரபாகரன்,  பிராவ்டா லா அசோசியேட்ஸ் நிறுவனர், தலைவர்

மாற்றுத்திறனாளிகளின்  அரசியலும், பொறுப்புகளும்:

எஸ்.பாரதி

தேர்தலில் வெற்றிபெற்றவர்களின்  முக்கியத்துவம் குறித்த விவாதம்: பேராசிரியர் ஃபிரான்சிஸ்,  உதவிப் பேராசிரியர், சமூக பணி துறை, லயோலா கல்லூரி

நன்றியுரை: வரதன்பூபதி,  மாநில பொருளாளர், டிசம்பர் 3 இயக்கம்

No comments:

Post a Comment