மாநில அளவில் நடைபெற்ற 18-ஆம் சீனியர் (wushu) தற்காப்பு கலை போட்டிகள் 2021-2022 தமிழ்நாடு தற்காப்புகலை சங்கத்தால், தூத்துக்குடியில் 29 மற்றும் 30.9.2021இல் நடைபெற்றது. இதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவன் ப.ஜெயக்குமார் பாரதி IV- Aero, தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tuesday, October 5, 2021
மாநில அளவில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் மாணவன் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment