ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்பு நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கையுடன் பல அமைப்புகள் தன்னை சந்தித்ததாகவும், இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பகவான் லால் சாஹ்னி கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

· அமெரிக்க நாட்டின் கார்ப்பரேட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால் இந்திய கார்ப்பரேட்டுகளில் இங்குள்ள ஒடுக்கப்பட்டோர்க்கான வாய்ப்பு இன்னமும் தொலைதூரக் கனவாகத்தான் உள்ளது என கட்டுரையாளர் பேராசிரியர் அசீஸ் கேத்தான் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment