மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

மறைவு

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், மத்தூர் கலை ஸ்டுடியோ உரிமையாளரும், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி யின் வாழ்விணையரும், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நிலவனின் தந்தையு மான அரங்க.இரவி இதய நோய் காரணமாக 3-11- 2021 புதன் கிழமை காலை 10 மணி அளவில்  கல்லாவி மேட்டுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். இன்று (4-11-2021) காலை 10 மணிக்கு கல்லாவி இடுகாட்டில் எவ்வித சடங்குகளுமின்றி எளிய முறையில் அடக்கம் செய்யப் பட்டது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர் மாவட்ட கழக மாவட்ட பொறுப்பாளர்களும், தோழர் களும் இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment