கழகத் தலைவர் முன்னிலையில் தென்சென்னை தோழர்கள் இயக்கத்தில் இணைந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

கழகத் தலைவர் முன்னிலையில் தென்சென்னை தோழர்கள் இயக்கத்தில் இணைந்தனர்

தென்சென்னை - மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் மாரிமுத்து, ராஜேஷ், பாலாஜி, கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்தனர். உடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்கரைஞர் துரை.அருண் (23.12.2021, பெரியார் திடல், சென்னை)

No comments:

Post a Comment