மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

மறைவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர்மங்கலம் கிராமத்தில் புதுப்பாளையம் ஒன்றிய  கழக தலைவர்  திராவிட பழனியின்  வாழ் விணையர் .சந்திரமல்லி (வயது 56) 2-12-2021  அன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவர்களுக்கு செந்தமிழ் செல்வி, சங்கீதா என திருமணமான இரு மகள்கள் உண்டு.  

திருவண்ணாமலை மாவட்ட கழகம் சார்பில் வேலூர் மண்டல செயலாளர் பி.பட்டாபிராமன், நகர தலைவர் சு.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment