நாள்:02.01.2022
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார்திடல், சென்னை-7.
நேரம் தலைப்பு
8.30 - 9.30 பதிவு செய்தல்
9.30 - 10.00 தொடக்க விழாவும், அறிமுகமும்
10.00 - 11.00 “தந்தை பெரியார் ஒரு அறிமுகம்”
- கவிஞர் கலி.பூங்குன்றன்
11.00 - 11.15 தேநீர் இடைவேளை
11.15 - 12.00 "திராவிடர் கழகம் எதற்காக?"
- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
12.00 - 1.00 "தமிழரா? திராவிடரா?"
- வழக்குரைஞர் அ.அருள்மொழி
1.00 - 1.45 உணவு இடைவேளை
1.45 -2.45 "சமூக நீதியும் அரசமைப்புச் சட்டமும்"
- வழக்குரைஞர் சு.குமாரதேவன்
2.45 - 3.45 “அறிவியலும், மூடநம்பிக்கையும்”
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.45 - 4.00 தேநீர் இடைவேளை
4.00 - 5.00 கேட்டலும், கிளத்தலும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
குறிப்பு:
1. 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
2. கருப்புச் சட்டை அணிந்து வருவது அவசியம்.
3. நுழைவுக் கட்டணம் ரூ.50
No comments:
Post a Comment