பெரியார் கேட்கும் கேள்வி! (558) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (558)

சுயமரியாதையையும், சமத்துவத்தையும் விட நமக்கு வேண்டியதான பெரிய காரியம் ஏதும் உண்டா? அந்த சுயமரியாதையும், சமத்துவமும் அற்ற ஜன சமூக அரசியலைப் பற்றிப் பேசுவதனால் முழுப் பலன் ஏற்படக் கூடுமா? அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்பும் அல்லாமல் வேறு என்ன?  

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை


No comments:

Post a Comment