* இத்தாலியிலிருந்து பஞ்சாப் வந்த விமானத்தில் பயணித்த 125 பேருக்குக் கரோனா.
* சென்னை - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்குக் கரோனா!
* கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல 42 சிறப்பு ஆம்புலன்சுகள் ஏற்பாடு.
* செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனாவுக்காக 439 படுக்கைகள்.
* மேற்கு வங்கம் - 6 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா - 8 மாதக் குழந்தைக்கும் கரோனா.
* கரோனா: பிரதமர் பங்கேற்கவிருந்த மதுரை பொங்கல் விழா தள்ளி வைப்பு.
* நாடு முழுவதும் இதுவரை 1.64 இருபால் சிறுவர்களுக்குத் தடுப்பூசி.
* 11 முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயது முதியவர்.
* ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சி ஜன் வசதியுடன் 100 தற்காலிகப் படுக்கைகள்.
* பிரான்சில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு.
No comments:
Post a Comment