புதுடில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

புதுடில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா?

தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில்

அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்                   :              26.1.2022 (புதன்கிழமை)

நேரம்                :              காலை 10 மணி

இடம்                 :              சென்னை பெரியார் திடலில்

                                                            திராவிடர் கழகத் தலைமை

                                                            அலுவலக வாயில்

குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின் பற்றி, உரிய அளவு இடைவெளியுடனும், முகக்கவசமுடனும் தோழர்கள் பங்கேற்பர்.

No comments:

Post a Comment