தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதி

கவிஞர் கண்மதியன் பெரியார் உலகம் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 25,000 (ரூபாய் இருபத்து அய்யாயிரம் மட்டும்) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  த.கு.திவாகரன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மேனாள் நீதியரசர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 02-01-2022)

No comments:

Post a Comment