* கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய கழக செய லாளர் ந.முருகானந்தம், திருவிடை மருதூர் ஒன்றிய கழக அமைப்பாளர் ந.சிவக்குமார் ஆகியோரின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் ஆ.நடராஜன் (வயது 89) நேற்று (06-01-2022) வியாழக் கிழமை பகல் 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (07-01-2022) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருநா கேஸ்வரம், தோப்புதெரு அவரது இல்லத்தில் நடைபெற்றன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள் கிறோம். தொடர்புக்கு: மகன்கள் ந.முரு கானந்தம் - 9442054937 ந.சிவக்குமார் - 6383924590
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment