நாள்: 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி
இடம்: தந்தை பெரியார் அரங்கம், காவலர் குடியிருப்பு, திருச்சி
தலைமை: பெல். ம.ஆறுமுகம்
வரவேற்புரை : இரா.தமிழ்ச்சுடர்
பட்டிமன்றம் : ஜாதி மறுப்புத் திருமணத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது பெற்றோர்களே! சமுதாயமே!
நடுவர்: வழக்குரைஞர் சே.மெ,மதிவதனி
(அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை)
பட்டிமன்ற உரை :
ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அனுபவ உரை
மந்திரமா? தந்திரமா?: ஆண்டிராசு, அசோக்குமார்
பாடல்கள் : தென்மொழிப் பண்ணன் ஈகவரசன், புரட்சிப்பாடகர் பொற்செழியன்
நன்றியுரை : ரூபியா ஸ்டாலின்
ஏற்பாடு: விடுதலை வாசகர் வட்டம்,
ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை. திருச்சி
No comments:
Post a Comment