மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 31.3.2022 வியாழக்கிழமை காலை 10 மணி

இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், 

பேருந்து நிலையம், திருவாரூர் 

வரவேற்புரை: 

இரா.செந்தூரபாண்டியன் 

(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

தலைமை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தொடக்கவுரை: ச.அஜிதன்

(மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்)ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்

No comments:

Post a Comment