ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம்

ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் சுப்பிரமணியம்  ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழகம் சார்பில் அமைப்புச்செயலாளர் ஈரோடு .சண்முகம் பயனாடை அணிவித்து இயக்க நூல்கள் வழங்கினார்.

No comments:

Post a Comment