“நீட்" எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புக்கான தொடர் பரப்புரைப் பயணத்தில் 24.4.2022 அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நடைபெற விருந்த இரு கூட்டங்களும் 12.4.2022 செவ்வாய் அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment