பெரியார் கேட்கும் கேள்வி! (646) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (646)

 நாம் இந்து மதக்காரன் வீட்டில் பிறந்தோம்; வளருகின்றோம்; இந்துவாகின்றோம். நமது வீட்டில் பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்தால் அந்தப் பிள்ளை எப்படி இந்துவாக, இந்துமத நம்பிக்கை உடையவனாக ஆவான்?

- தந்தை பெரியார்,

'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment