ஒசூரில் சுவரெழுத்து அழிப்பு- காவல்துறையில் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

ஒசூரில் சுவரெழுத்து அழிப்பு- காவல்துறையில் புகார்

ஒசூரில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 21.04.2022 வருகை குறித்து ரிங் ரோடில்  எழுதப்பட்டிருந்த சுவரெழுத்தை விஷமிகள் அழித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளரிடம் மாவட்ட தலைவர் வனவேந்தன் புகார் தெரிவித்துள்னர்.

 

No comments:

Post a Comment