நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு - பெரும்பயணப் பரப்புரைப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு - பெரும்பயணப் பரப்புரைப் பொதுக்கூட்டம்

 20.4.2022 - பரமத்தி வேலூர்

நேரம்: மாலை 5 மணி

இடம்: பரமத்தி-வேலூர் காமராசர் சிலை முன்பு

தலைமை: .சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)

வரவேற்புரை: .இளங்கோ

(மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கே.எஸ்.மூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்,திமுக),

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக)

.கு.குமார் (மாவட்ட தலைவர்)

வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்)

நன்றியுரை: கா.சா.அசேன்

(மாவட்ட துணை தலைவர்)

20.4.2022 - சேலம்

நேரம்: மாலை 7 மணி

இடம்: கோட்டை மைதானம், சேலம்

வரவேற்புரை: ..இளவழகன் (மாவட்ட செயலாளர்)

தலைவர்: கே.ஜவகர் (மாவட்ட தலைவர்)

சிறப்புரை: தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கே.என்.நேரு (நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்),

இரா.இராஜேந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக)

டி.எம்.செல்வகணபதி

(சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்)

எஸ்.ஆர்.சிவலிங்கம்

(சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்

நன்றியுரை: .வெ.இராவணபூபதி

(மாவட்ட அமைப்பாளர்)

ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்கள்

21.4.2022 - ஒசூர்

நேரம்: மாலை 5 மணி

இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஒசூர்

வரவேற்புரை: .செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)

தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்)

சிறப்புரை: தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

ஒய்.பிரகாஷ் (ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)),

டி.ராமச்சந்திரன் (தளி சட்டமன்ற உறுப்பினர் (சிபிஅய்)),

எஸ்..சத்யா (மேயர் ஒசூர் மாநகராட்சி (திமுக))

நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், ஒசூர் கழக மாவட்டம்

21.4.2022 - தருமபுரி

நேரம்: மாலை 7 மணி

இடம்: தருமபுரி குமாரசாமிப்பேட்டை மைதானம்

தலைமை: மு.பரமசிவம் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: .யாழ்திலீபன் (மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

(வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)

நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி

No comments:

Post a Comment