பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக் கூட்டம்

 குடந்தை மாநகர திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 19-04-2022 செவ்வாய்  மாலை 6 மணியளவில் குடந்தை கடலங்குடி தெருவில் நடைபெற்றது. மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment