குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்புற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஈ.ராஜா ரூ5000/- நன்கொடையளித்தார்.
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு தென்காசி மாவட்டம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் மா.செல்லத்துரை அவர்கள் ரூ25000/- நன்கொடையளித்தார்.
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக பொறுப்பாளர்மற்றும் ரூபி அறக்கட்டளை ஏ.பாலசுப்பிர மணியன் ரூ5000/- வழக் குரைஞர் தி.முகிலன் திருநாவுக்கரசன் ரூ5000/- நன்கொடையளித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ச.குருசாமி (ரிஜிசி) தென்காசி, குற்றாலம், வாசுதேவநல்லூர், புளியங்குடி மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ரூ54500/- நான்கொடை திரட்டி கொடுத்தார். உடன் ஆலங்குளம் நகர திராவிடர் கழக செயலாளர் பெரியார் குமார் மற்றும் தென்காசி மாவட்ட செயலாளர் வே.முருகன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன்.
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்காக 28-05-2022 அன்று நெல்லை மண்டல கழக செயலாளர்அய்.இராமசந்திரன் பாவூர் சத்திரத்தில் ரூ8.500/- நன்கொடை திரட்டி கொடுத்தார்.





No comments:
Post a Comment