Wednesday, June 8, 2022
Home
கழகம்
12.6.2022 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள மாநில மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து மகளிர் தோழர்கள் செல்வதற்கான வாகன ஏற்பாட்டிற்கு முதல் தவணையாக ரூபாய் 2000-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் வழங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தோழர் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
12.6.2022 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள மாநில மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து மகளிர் தோழர்கள் செல்வதற்கான வாகன ஏற்பாட்டிற்கு முதல் தவணையாக ரூபாய் 2000-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் வழங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தோழர் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment