படம்: 1 இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திராவிடர் இயக்கப் போர்வாள் வைகோ, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோருக்கு புத்தகங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படம் 2: நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில அமைப்பு செயலாளர்
வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் உள்ளனர். (சென்னை சைதாப்பேட்டை - 4.6.2022)

No comments:
Post a Comment