ஜூலை-30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகத்தை 15-7-2022 வெள்ளி மாலை 5 மணியளவில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள் கழகத்தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
இவண்
மாநாட்டு வரவேற்புக்குழு, அரியலூர்.
No comments:
Post a Comment