தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால, விடுதலை ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் நிகழ்வாக 60 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியிலும், சந்தா வழங்கி, சிறப்பிக்கும் பணியிலும் இணைத்துக் கொண்டு சந்தாக்கள் வழங்கிய மாவட்டங்கள்:
1. வேலூர்-ரூ.47,000
2.ஆத்தூர்-ரூ.63,000
3. சேலம்-ரூ.1,56,500
4. செய்யாறு-ரூ.1,00,000
5. திருப்பத்தூர் -ரூ.50,000
6. ராணிப்பேட்டை -ரூ.27,000
7. காஞ்சிபுரம் -ரூ.10,000
8. திருவள்ளூர் -ரூ.6,000
ரூ.4,59,500
(ரூபாய் நான்கு லட்சத்து, அய்ம்பத்தொன்பதாயிரத்து அய்நூறு மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் வழங்கப்பட்டது.
- உரத்த நாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்), தருமபுரி ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), செந்தூரப் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்).
No comments:
Post a Comment