குமரிமாவட்டம் நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி சென்று பள்ளி பொறுப்பாளரிடம் மாணவர்களுக்கான பெரியார் ஆயிரம் போட்டி நடத்துவது குறித்த படிவங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர் . அது போல குமரி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு, சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து படிவங்கள் வழங்கி வருகின்றனர்.
Saturday, August 13, 2022
குமரிமாவட்டத்தில் பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டிக்கான ஏற்பாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment