நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. இராசா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து ‘THIS LAND IS MINE, I AM NOT OF THIS LAND’ என்ற புத்தகத்தை வழங்கினார். ஆசிரியர் ‘விடுதலை வீர வரலாறு’ புத்தகத்தை ஆ.இராசா அவர்களுக்கு வழங்கினார். உடன் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுசாமி, பொறியாளர் பரமேஷ்குமார் (சென்னை பெரியார் திடல், 10.8.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment