ஈரோடு பவானியில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

ஈரோடு பவானியில் பெரியார் 1000

29.08.2022 அன்று பவானி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 93, மயிலம்பாடி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர், SVS  மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 38 பேர், 30.08.2022 அன்று ஈரோடுஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 150 பேரும் பெரியார் 1000 வினா - விடை தேர்வு எழுதினார்கள். பேராசிரியர் ப.காளிமுத்து, பேரா.நாகராஜன், கழக அமைப்புச்செயலாளர் ஈரோடுத.சண்முகம், மண்டல தலைவர் இரா.நற்குணன், பவானி அசோக் குமார், ஈரோடு.தே .காமராஜ், பவானி தேவேந்திரன் ஆகியோர் தேர்வை நடத்தினார்கள்.


No comments:

Post a Comment